இரண்டாவது மொழி
வலம் மார்ச் 2019 இதழில் வெளியான கட்டுரை ஒரு அம்மா பூனையும், குட்டிப் பூனையும் ஒரு நாள் மதியம் நல்ல வெய்யிலில் நட்ட நடுச் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ ஒரு நாய் பாய்ந்து வந்து...
View Articleபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 25
மாணவர்கள் தான் நமது எதிர்காலம். அவர்களை உருவாக்குவதில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் சமபங்கு வகிக்கிறார்கள். பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் நல்லதொரு உறவு நிலவுவதால் மாணவர்கள் பெரும்...
View Articleஅகநக நட்பு
அகநக நட்பு பாகம் 1 ‘நான் சென்னைக்கு வந்ததே என் சிநேகிதன் கரண் பரத்வாஜை பார்க்கத்தான், பாட்டி!’ பெங்களூரிலிருந்து வந்திருந்த என் பேரன் தேஜஸ் குரலில் இருந்த உற்சாகம் எனக்கு ரொம்பவும்...
View Articleஅகநக நட்பு
அகநக நட்பு பாகம் 2 அகநக நட்பு பாகம் 1 என்ன நாடகம் போடலாம் என்று எங்களுக்குள் பலத்த வாக்குவாதம். கடைசியில் ஏகமனதாக சிலப்பதிகாரம் போடலாம் என்று முடிவு செய்தோம். இந்த முடிவுக்கு வர மிகப்பெரிய காரணம்...
View Articleபுத்தி யோகம்
மே பதிமூன்று எனது 67 வது பிறந்தநாள். 66 வயது முடிந்து 67 தொடங்கியது. பிறந்தது ஸ்ரீரங்கம் என்றாலும் படித்தது, திருமணம் ஆனது எல்லாம் சிங்காரச் சென்னையில்தான். பெங்களூர் வந்து 32 வருடங்கள் ஆகிறது....
View Article16 வயதினிலே……
இந்தப் பதினாறு வயதிற்கு ஒரு தனி பெருமை உண்டு. பதிமூன்று வயதில் காலெடுத்து வைக்கும்போது இருக்கும் அந்தக் குழந்தைத்தனம் மாறியிருக்கும். அதே சமயம் முழு பக்குவமும் வந்திருக்காது. பக்குவத்தை நோக்கி நடை...
View Articleமீண்டும் வசந்தம்
கொரானாவிற்கு முன்பு காலை 8 மணி ‘எல்லாம் எடுத்துண்டயா?ஐடி, சாப்பாடு, வீட்டு சாவி…..?’ ‘உம்….உம்….’ ஒவ்வொன்றாக சரி பார்த்துவிட்டு ஆபீஸிற்குப் பறப்பாள் என் மருமகள். ‘அம்மாவுக்கு டாட்டா சொல்லு….’ பாதி...
View Articleகதை நிஜமானது
கதை நிஜமானது! பொதுவாகவே ஓர் கதை என்பது பாதி கற்பனை மீதி நிஜம் என்று இருக்கும். எழுதுபவர்கள் தங்கள் அனுபவங்களை சற்று கற்பனை கலந்து எழுதுவார்கள். சிலசமயம் கதை என்று எழுதி சில வருடங்கள் கழித்து அது...
View Articleமாலை மயங்குகின்ற நேரம்
எங்கள் ப்ளாக் வாட்ஸப் குழுவில் சில நாட்களுக்கு முன் மேற்கண்ட பாட்டைப் பற்றிய ஓர் கலந்துரையாடல் நடந்தது. இந்தப் பாட்டைக் கேட்டவுடன் எனக்கு என் அக்காவின் நினைவு தான் வந்தது. அவளது சங்கீத ஞானம் இதைப்...
View Articleகோபல்ல கிராமம்
இன்று இயற்கை எய்திய திரு கி.ரா அவர்களுக்கு எனது காணிக்கை இந்தக் கட்டுரை. ranjani narayanan வல்லமை இதழில் புத்தக மதிப்புரைக்காக எழுதியது. எழுதியவர்: கி. ராஜநாராயணன் பதிப்பகம்: காலச்சுவடு விலை: ரூ. 150...
View Article